>

எமது கற்பனை கவிதைகள்-1

>> Saturday, January 2, 2010


நினைவலைகள்..!

பெண்ணே !
உன் கனவுகளே இல்லையென்றால்
என்றோ நான் கண்மு்டியிருப்பேன் !
உன் நினைவுகளே இல்லையென்றால்
என்றோ நான் வீழ்ந்திருப்பேன் !
உன்னை காணாமல் இருந்திருந்தால்
எங்கேயோ காணாமல் போயிருப்பேன் !
உன் நினைவால் என் நினைவில்லை !
என்றுமே என்னில் உன் நினைவலை !
உன் நினைவுகள் என்னை நிழலாய் பின்தொடர்ந்தாலும்
உண்மை நிலையில் என் உள்ளத்தில் உன் உருவம் என்னில் கலந்ததால்
நீ இன்றி என் நிழலில்லை ! உன் நினைவின்றி நான் இல்லை !

*****************
சிரிப்பு...!

மௌனக் கதவுகள் இசைந்து திறக்கும் பொழுதும்...
செவ்"வாய்" இதழ்கள் அசைந்து மலரும் பொழுதும்...
பூக்கின்ற பூவே சிரிப்பு...!

*****************
நண்பர்களின் வருகைக்கு நன்றி!
மீண்டும் வருக!
தங்கள் கருத்துகளையும்,
ஓட்டுகளையும்எதிர்பார்த்து
பிரியமுடன் பிரவீன்குமார்.
******************

5 கருத்துரைகள்:

sarvan January 2, 2010 at 10:56 AM  

கவிதை அழகு !

Sangkavi January 4, 2010 at 5:46 AM  

அழகான ஆழமான வரிகள்.....

பிரவின்குமார் January 4, 2010 at 8:45 AM  

"sarvan said...
கவிதை அழகு!"

"Sangkavi said...
அழகான ஆழமான வரிகள்....."

இருவருக்கும் மிக்க நன்றி வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும்

vidivelli March 9, 2010 at 7:34 AM  

supper...........

பிரவின்குமார் March 10, 2010 at 6:12 AM  

//vidivelli said...
supper...........//

மிக்க நன்றி.

தங்களது கருத்துகளை பகிர்ந்திடுங்கள்
அவசியம் தமிழில் சொல்லுங்க.
Loading...

கரை தொடாத கனவுகள் !!!

About This Blog

அண்மையில் பதிந்தவை

Blog Top Sites

Lorem Ipsum

1

தமிழ் 10

Footer

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP