>

எமது கற்பனை கவிதைகள்-1

>> Saturday, January 2, 2010


நினைவலைகள்..!

பெண்ணே !
உன் கனவுகளே இல்லையென்றால்
என்றோ நான் கண்மு்டியிருப்பேன் !
உன் நினைவுகளே இல்லையென்றால்
என்றோ நான் வீழ்ந்திருப்பேன் !
உன்னை காணாமல் இருந்திருந்தால்
எங்கேயோ காணாமல் போயிருப்பேன் !
உன் நினைவால் என் நினைவில்லை !
என்றுமே என்னில் உன் நினைவலை !
உன் நினைவுகள் என்னை நிழலாய் பின்தொடர்ந்தாலும்
உண்மை நிலையில் என் உள்ளத்தில் உன் உருவம் என்னில் கலந்ததால்
நீ இன்றி என் நிழலில்லை ! உன் நினைவின்றி நான் இல்லை !

*****************
சிரிப்பு...!

மௌனக் கதவுகள் இசைந்து திறக்கும் பொழுதும்...
செவ்"வாய்" இதழ்கள் அசைந்து மலரும் பொழுதும்...
பூக்கின்ற பூவே சிரிப்பு...!

*****************
நண்பர்களின் வருகைக்கு நன்றி!
மீண்டும் வருக!
தங்கள் கருத்துகளையும்,
ஓட்டுகளையும்எதிர்பார்த்து
பிரியமுடன் பிரவீன்குமார்.
******************

3 கருத்துரைகள்:

sarvan January 2, 2010 at 10:56 AM  

கவிதை அழகு !

Sangkavi January 4, 2010 at 5:46 AM  

அழகான ஆழமான வரிகள்.....

பிரவின்குமார் January 4, 2010 at 8:45 AM  

"sarvan said...
கவிதை அழகு!"

"Sangkavi said...
அழகான ஆழமான வரிகள்....."

இருவருக்கும் மிக்க நன்றி வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும்

தங்களது கருத்துகளை பகிர்ந்திடுங்கள்
அவசியம் தமிழில் சொல்லுங்க.
Loading...

கரை தொடாத கனவுகள் !!!

About This Blog

அண்மையில் பதிந்தவை

Blog Top Sites

Lorem Ipsum

1

தமிழ் 10

Footer

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP