படித்ததில் மிகவும் பிடித்த புத்தகம்
படிப் படியாய் படி! புத்தக ஆசிரியரைப் பற்றி:
டாக்டர்.இரா.ஆனந்த குமார் இ.ஆ.ப.தமிழார்வமும் தன்னம்பிக்கையும் நிரம்பிய இளைஞர்.கவிதைகளின் காதலர்; கருத்துக்களின் கருவூலர். படிப்பை சுமையாய் நினைக்கும் இளைய தலைமுறைக்கு அதை சுகமாய் மாற்றும் கலையை இந்நூலில் கற்றுத் தருகிறார். கேலி சித்திரங்களுடன், தோழைமை உணர்வோடு பேச்சு நடையில் ஆழ்ந்த கருத்துக்களை அடுக்கிச் சொல்லும் புத்தகமாக இந்நூல் வடிவம் பெற்றுள்ளது.
இப்புத்தகத்தை புரட்டும் வகையில் இங்கே படிக்கலாம்.
Read more...
